வெள்ளி, 27 மே, 2011

அப்புறம் ரூம் போட்டு அழுதுடுவேன் . ரூமுக்கு செலவு யார் பன்றது ??? .

என்னமோ 

"இந்திய சுதந்திரதிர்க்காகவோ" , 

"தமிழ் நாட்டின் மின்வெட்டை கண்டித்தோ" , 

"ரஜினிக்கு உடம்பு சரியில்லாமல் போனதற்கு மிஸ்டர் கடவுளுக்கு


 எதிர்ப்பு தெரிவித்தோ" 

"இல்லை அட்லீஸ்ட் எனக்கு அக்கவுன்ட்டில் "டீ" தர மறுக்கும்


 கடைக்காரனுக்கு கண்டனம் தெரிவித்தோ" 

சிறைக்கு சென்றது மாதிரி இந்த பத்திரிக்கையும் அதைவிட நம் பதிவர்கள்


                                           
                                                      
 செய்யும் அட்டகாசம் தாங்க முடியலைங்க .

ஒரு லச்சத்து எழுபத்தி ஐந்தாயிரம் கோடி ரூபாய் (சாரிங்க எண்கள்ள


 எழுதினா எத்தின சைபர் போடுறதுன்னு தெரியல , அதான் எழுத்தால)

 கோடி ஊழல் பண்ணியதற்காக ஒரே ஒரு கனிமொழியை ஒரே ஒரு

 தடவை அரஸ்ட் பன்னிருக்காங்க, அந்த விசயத்த ஒரு மனிசன் எத்தின

 தடவதான் சார் படிக்கிறது ???? எங்க போனாலும் 

கனிமொழி ,கனிமொழி ,கனிமொழி........................

என்ன கொடுமை சார் இது ??? 

ஆளாளுக்கு பதிவு போட்டு .............. 

முடியல...........................

வேணாம் ..... அப்புறம் ரூம் போட்டு அழுதுடுவேன் . ரூமுக்கு செலவு யார்


 பன்றது ??? . அதுனால மரியாதையா இதோட முடிச்சுக்கங்க

கருத்துகள் இல்லை: